தேயிலை உற்பத்தி 4 மில்லியன் கிலோவால் வீழ்ச்சி!
Saturday, January 26th, 2019
கடந்த ஆண்டு தேயிலை உற்பத்தி 4 மில்லியன் கிலோவால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
2017ஆம் ஆண்டில் 307 மில்லியன் கிலோ மொத்த தேயிலை உற்பத்தியாக பதிவாகியிருந்தது. ஆனால் கடந்த வருடத்தில் மொத்த தேயிலை உற்பத்தி 303 மில்லியன் கிலோவாக அமைந்தது.
குறித்த வீழ்ச்சிக்கு இயற்கை அனர்த்தங்களும் மனித நெருக்கடிகளுமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
தேயிலை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் பற்றிய கொள்கை மாற்றங்கள், தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், அடைமழை போன்றவை பிரதான காரணங்களாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
குப்பைக்கூளங்களை அகற்றுவது தொடர்பில் பிரதமர் கருத்து!
உயர்தரம் வரை கற்ற 7500 பேருக்கு பயிற்சி செயற்திட்ட உதவியாளர் நியமனம் - அமைச்சரவை அங்கீகாரம்!
மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
|
|
|
நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை - பதிவாளர் நாயக தெரிவிப...
பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் பதவி விலக தயார் -தேரர்களிடம் வாக்குறுதி...
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி - எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என அமைச்சர் பிரசன்ன...


