நகைத்திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது!
Friday, January 25th, 2019
யாழில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த நகைத்திருட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஒருதொகுதி நகைகளும் கைப்பற்றப்பட்டன என்று யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து ஓர் உந்துருளியும் மீட்கப்பட்டது. களவாடப்பட்ட மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்று சந்தேகிக்கப்படும் சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பதினைந்து பவுண் நகைகள் மீட்கப்பட்டன. மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
Related posts:
ஆசிரியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்குத் தீர்வு பெற்றுத் தரக் கோரி யாழில் தொடர்போர...
டிஜிட்டல் உலகில் காலடி எடுத்து வைக்கும் இலங்கை நுகர்வோர் உரிமைகளுக்கான அமைப்பு!
யாழில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!
|
|
|


