பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவரை இணைக்கும் கால்கோள் விழா இன்று!
Thursday, January 17th, 2019
2019 ஆம் ஆண்டில் தரம் ஒன்று மாணவர்களை பாடசாலைகளில் இணைக்கும் கால்கோள் விழா இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து ஆரம்பப் பிரிவு உள்ள பாடசாலைகளிலும் நடைபெறுகின்றது.
பாடசாலைகளில் கடந்த வருடம் தரம் ஒன்று வகுப்பில் இணைந்த மாணவர்கள் புதிதாக இணையவுள்ள மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Related posts:
யாழ் மாவட்ட வீட்டுத்திட்டம் தொடர்பான இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வெளியிடப்படும் – மாவட்ட...
பண்டிகை காலத்தில் மக்களை ஏமாற்றும் கும்பல் குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்ச...
எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும் - உள்ளூ...
|
|
|


