தடுத்து வைக்கப்பட்ட கப்பல் சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவு!
Saturday, July 2nd, 2016
காலி கடற்பரப்பில் சந்தேகப்படும் வகையில் போக்குவரத்தில் ஈடுப்பட்டமையால் தடுத்து வைக்கப்பட்ட கப்பல் சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டடுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி காலி கடற் பரப்பில் தடுத்து வைக்கப்பட்ட அந்த கப்பல் இறுதியாக பாகிஸ்தான் துறைமுகத்தில் இருந்து வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்த 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மன்னாரில் 8 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு மாத்திரமே 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் - மாவட்ட அ...
இன்று இரு மணிநேர மின் துண்டிப்பு – நாளையதினமும் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் துண்டிப்பு - பொத...
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!
|
|
|


