இலங்கையில் புதிய இரண்டு வகை நுளம்பு இனங்கள் கண்டுபிடிப்பு !
Friday, January 4th, 2019
ஹிக்கடுவை – கல்துவ பிரதேசத்தில் இரண்டு வகை புதிய நுளம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹிக்கடுவை சதுப்பு நில பகுதிகளில் சுமார் ஒரு வருட காலமாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் பின்னர் இந்த நுளம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எனினும் , இந்த நுளம்புகள் நோய்களை பரப்பக்கூடியனவா என்பது தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு!
கொரோனா: அமெரிக்காவில் 93,000 பேர் உயிரிழக்கலாம் – எச்சரிக்கும் நியூயார்க் ஆளுநர்!
சர்வதேச தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்டங்களை அங்கீகரிப்பதற்கு தேசியக் கொள்கை - க...
|
|
|


