காவல்துறைமா அதிபரின் அதிரடி பணிப்புரை!
Tuesday, January 1st, 2019
சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்பதற்காக நாடெங்கிலும் 3 மாதங்களுக்கு விசேட சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.
இந்த விசேட சோதனை நடவடிக்கைகளை இன்று முதல் மூன்று மாதங்களுக்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related posts:
வெளிவாரி பட்டப் படிப்புக்கள் நிறுத்தப்பட மாட்டாது - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரி குழு - இராணுவதளபதி சந்திப்பு!
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறைகள் இரத்து - 5 ஆயிரத்து 500 பேருந்துகள் நாளைமுதல...
|
|
|
பாதசாரிகள் கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை - போக்குவரத்து பிரிவின் அத்தியட்சகர்!
அதிக விலைக்கு அரிசி விற்றால் சட்ட நடவடிக்கையுடன் அதிகபட்ச அபராதம் - நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவ...
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மத்திய வங்கி இணக்கம் -...


