பாடவிதானங்களில் சிறுவர் பாதுகாப்பை உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை!

Friday, July 1st, 2016

நாட்டின் பாடசாலை பாடவிதானங்களில் சிறுவர் பாதுகாப்பு விடயத்தையும் உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் முதல் தரம் இரண்டிலிருந்து தரம் 8 வரை சிறுவர் பாதுகாப்பு விடயத்தை பாடவிதானத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் கலாநிதி நடாஷா பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான கலந்துரையாடல்களை கல்வி அமைச்சு அதிகாரிகளுடன் நடத்திவருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

Related posts:

அகற்றப்பட்டது காங்கேசன்துறை ஆயுதக் கிடங்கு - பாதுகாப்பு முகாமும் மூடல் - மக்களின் 30 ஏக்கர் நிலம் வி...
டிசம்பர் மாதத்திற்குள் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் செய்யப்படும் - வர்த்தக அமைச்சர் நளின் பெர்ன...
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை - டெங்கு தொற்றுப் பரவல் தொடந்தும் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை!