வன ஜீவராசிகள் திணைக்களம் விசேட அறிவுறுத்தல்!
Friday, December 28th, 2018
காட்டு யானைகளை புகைப்படம் எடுக்கும் போது அல்லது யானைகளுக்கு உணவுகளை வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுற்றுலாப் பயணிகளுக்கு வன ஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
புகைப்படங்கள் எடுக்க முயற்சித்தும், உணவுகளை வழங்க முயற்சித்தும் சிலர் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெரும் அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய அமைச்சரவை நியமனம்!
யாழ்ப்பாணத்தில் 1,913 வீடுகள் சேதம் – மாவட்ட செயலகம் அறிவிப்பு!
6.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெறுவதற்கு சீன அரசாங்கத்துடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு மீண்டும...
|
|
|


