வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாணவர்களிடத்தில் சிறப்புக் கவனமெடுக்கப்படும் – கல்வி அமைச்சர்!
Thursday, December 27th, 2018
வடமாகாணத்தில் வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடத்தில் சிறப்புக் கவனமெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
வடக்கில் ஏற்பட்டுள்ள வெள்ள இடரால் பாடசாலை மாணவர்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் சீருடைகள் பாடப்புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள் மற்றும் சீருடைகள் என்பன வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related posts:
சேதமடைந்த நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் - மத்திய வங்கி !
“அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகள்” தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம...
பொருளாதாரம் வலுவடைவதைக் காண்பிக்கும் நேர்மறை சமிக்ஞைகள் தென்படுகின்றன - மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்...
|
|
|


