மக்கள் நலன் தொடர்பில் மஹிந்தவின் விசேட உரை!
Friday, December 21st, 2018
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நாட்டின் பொருளாதாரத்தினை பின்னடைய செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய(21) நாடாளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.
“நாட்டில் ஒருவேளை உணவிற்கே திண்டாடும் மக்கள் உள்ளனவர். அந்த நிலை மாற வேண்டும். பொருட்களின் விலைகளை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குங்கள்..” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நாட்டில் 1600 தபால் ஊழியர் பற்றாக்குறை!
இராணுவத் தளபதி நேபாளம் விஜயம்!
எரிபொருள் விலை அதிகரித்த போதும் முச்சக்கர வண்டி கட்டணங்களை மாற்றம் ஏற்படாது - அகில இலங்கை முச்சக்கரவ...
|
|
|
அமரர் பொண்னையா பாலகிருஸ்ணனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக இருக்காது - உயர் நீதிமன்றம் தீர்ப்பு...
விலை உயர்வின் காரணமாக யாழ்ப்பாணத்தில் பழங்கள், இளநீர் வியாபாரம் பாதிப்பு என விபாரிகள் கவலை – உள்ளூர்...


