பெரும் சர்ச்சைகளின் மத்தியில் இன்று கூடும் நாடாளுமன்றம்!
Wednesday, December 5th, 2018
பெரும் சர்ச்சைகளின் மத்தியில் நாடு பாரிய அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இன்றையதினம் நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜசூரியவின் தலைமையில் கூடவுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ள சபை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்குமைய கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாவட்ட ரீதியாக பதிவு செய்யும் நடவடிக்கை - மனித உரிமைகள் ஆணைக்குழு!
சைபர் பாதுகாப்பின் கீழான இலங்கையின் முன்முயற்சிகளை மெய்நிகர் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாட்டில் எடுத்...
அரச நிறுவனங்களால் வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்களுக்காக ஆண்டுதோறும் 2.5 பில்லியன் விரையம்!
|
|
|


