எரிபொருள் விலை குறைப்பு : பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் கலந்துரையாடல்!
Saturday, December 1st, 2018
பேருந்து கட்டணத்தை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் அங்ஜன பிரியன்ஜித் இதனைத் தெரிவித்துள்ளார்
மேலும் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டமையை தொடர்ந்து, தாம் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா தீர்மானம்!
வரும் மார்ச் மாதம் ஜனாதிபதி மைத்திரி - புடின் கலந்துரையாடல்!
டிசம்பர் மாதம் இறுதிக்குள் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு பொருத்தமானவர்களைத் தெரிவு செய்ய நடவடிக்கை நிறை...
|
|
|


