விடுமுறை காலத்தில் விசேடமாக புகையிரதங்கள் சேவையிலீடுபாடு!
Wednesday, November 28th, 2018
பாடசாலை விடுமுறை காலத்தில் விசேடமாக இரண்டு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிசெம்பர் 07 ஆம் திகதி முதல் ஜனவரி 05 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டை மற்றும் பதுளை வரையில் குறித்த விசேட சேவைகள் இடம்பெறவுள்ளது.
அதன்படி, டிசெம்பர் 07, 09,11,13 ,15,17,19,21,23, 25,27 மற்றும் 29 மற்றும் ஜனவரி 01 ,03 , 05 நாட்களில் குறித்த புகையிரதங்கள் கொழும்பு கோட்டையில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.00 மணிக்கு பதுளை சென்றடையவுள்ளது.
Related posts:
இராணுவத்திலிருந்து விலகுவதற்கான கால அவகாசம் அறிவிப்பு!
நாட்டில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன் – சஜித்!
வேறு மாகாணங்களுக்குள் பிரவேசிக்க முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக...
|
|
|


