அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிக்க தீர்மானம்!

Thursday, October 4th, 2018

அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வாழ்க்கைச் செலவுக் குழுவின் உறுப்பினரும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தலைமை அதிகாரியுமான துமிந்த பிரியதர்ஷன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் ஒரு கிலோகிராம் நாட்டு அரிசிக்கான நிர்ணய விலை 88 ரூபாவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசிக்கான நிர்ணய விலை 108 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், குறித்த புதிய நிர்ணய விலையானது இவ்வாரத்திற்குள் அமுல்படுத்தப்படும் என துமிந்த பிரியதர்ஷன மேலும் குறிப்பிட்டு

Related posts:


60 வயதுக்கு மேற்பட்ட 85 ஆயிரம் பேர் தடுப்பூசிகளை இருவரை பெற்றுக்கொள்ளவில்லை 20 ஆயிரத்திற்கும் அதிகமா...
சுற்றுலாப் பிரதேசங்களை விரிவான திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை – துறைசார் அத...
4 மாதங்களில் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரியா பயணம் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணி...