கொக்குவில் பகுதியில் வாள் வெட்டக்குழு அட்டகாசம் !
Friday, September 28th, 2018
கொக்குவில் சம்பியன் வீதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றின் மீது குழுவொன்று தாக்குதல் நடந்தியுள்ளது.
வாள்களுடன் வந்த குழுவொன்றே தாக்குதல் நடத்தியது என்று தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் வீடும், உடமைகளும் சேதமடைந்துள்ளன.
Related posts:
தொழிலற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை - திங்கட்கிழமை ஆரம்பம்!
அவசர கால சட்டம் மேலும் ஒரு மாதக்காலத்துக்கு நீடிப்பு!
இக்கட்டான நேரங்களில் நட்பு நாடுகள் இலங்கையை ஒருபோதும் கைவிட்டது கிடையாது – நாடு வங்குரோது நிலைக்கும்...
|
|
|


