காரணம் சொல்லும் பிரதமர் : அதிருப்தியில் மக்கள்!
Monday, September 3rd, 2018
நாட்டை வீழ்ச்சிப்பாதையிலிருந்து மீட்டுச் செல்லவே, பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கும் மத்தியிலும் பொருட்களின் விலை அதிகரிப்பு செய்யப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் சுமையில் இருந்து நாட்டை விடுவிக்க தேவையான நிதியை பெற்றுக்கொள்ளும் மாற்று வழியை அதனாலேயே தேட வேண்டியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் நாட்டுக்கு பயனுள்ள தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் - ஜனாதிபதி!
இலங்கைக்கு விசேட கப்பலொன்றை வழங்க ஜப்பான் இணக்கம்!
பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற அவர்களது சட்டத்தரணிகளே காரணம் - பொதுமக்கள் பாதுகா...
|
|
|


