வித்தியாவின் தாயை அச்சுறுத்தியவர்களுக்கு பிணை மறுப்பு!
Wednesday, June 22nd, 2016
மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபர்களின் உறவினர்கள் இருவருக்கும் பிணை வழங்கமுடியாது என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை. எம். எம். றியால் தெரிவித்தார்.
மாணவி வித்தியா வண்புனர்வு செய்யபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன நிலையில் வித்தியாவின் தாயார் சந்தேகநபர்களின் உறவினர்களால் அச்சுறுத்தபட்ட வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது
இதன்போது சந்தேகநபர்கள் இருவரும் சட்டதரணி ஊடாக பிணை மனு கோரினர். இதன் போது சாட்சியினை அச்சுறுத்திய வழக்கில் நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கமுடியாது எனவும் இது தொடர்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை கோரமுடியும். எனவும் நீதவான் தெரிவித்தார்.
Related posts:
இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கும் தபால் ஊழியர்கள்.!
கொரோன அச்சுறுத்தல் - யாழ் நகரப் பகுதியின் பிரதான சந்திகளில் இராணுவம் தீவிர நடவடிக்கையில்!
ஐக்கிய இராச்சியத்தால் இலங்கையில் புதிய வர்த்தகத் திட்டம் முன்னெடுப்பு - கொழும்பில் உள்ள பிரித்தானிய ...
|
|
|
கடும் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன மதுபான நிலையங்களை – யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழையின் மத்தியிலும் ...
இலங்கையை சீரழிக்க சதி - போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்படும் - புலனாய்வு ...
நாட்டின் முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலா விசா மூலம் செல்வார்களாயின், பாதுக...


