விமான சேவைகள் இடை நிறுத்தம்!
Wednesday, August 15th, 2018
கேரளாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு – கொச்சினுக்கு இடையேயான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மறு அறிவித்தல் வரை குறித்த விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதனிடையே கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத அடை மழைக்கு இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கட்டாருக்கான இலங்கை தூதரகத்தின் சிறப்பு அறிக்கை
வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டார் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் – கண்டித்து வடமாகா...
பாதாள உலகக் குழுக்களை முழுமையாக ஒழிக்க தீவிர நடவடிக்கை - பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் த...
|
|
|


