மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிப்பு!
Friday, August 10th, 2018
இன்று(10) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, பெட்ரோல் ஒக்டேன் 95 ஆனது 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 157 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 1 ரூபாவினால் அதிகரிக்கப்படவுமுள்ளது.
ஆனால் பெட்ரோல் ஒக்டேன் 92 மற்றும் டீசல் ஆகியவையின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50 ஆயிரம் ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச்செய்கை - விவசாய அபிவிருத...
49 cc இயந்திர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ய...
தேர்தலை பிற்போடக்கோரும் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!
|
|
|


