அடையாள அட்டை பெற 100 ரூபா – அமைச்சர் எஸ்.பி நாவின்ன !
Friday, August 10th, 2018
தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்பவர்களிடம் கட்டணம் அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என உள்நாட்டு மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி நாவின்ன குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி, முதல் முறையாக தேசிய அடையாள அட்டையை பெற விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து மேலதிகமாக 100 ரூபா அறிவிடப்பட உள்ளது.
Related posts:
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி:மத்திய வங்கி ஆளுநரிடம் கேள்வி!
மீண்டும் காலநிலையில் மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை...
|
|
|


