உர மானியத்திற்காக நிதி ஒதுக்கீடு!

Wednesday, August 8th, 2018

இந்த ஆண்டு உர மானியம் வழங்குவதற்காக 33 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.

நாட்டின் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது. இதன்படி உர மானியம் வழங்கப்படும்.

இதேநேரம் நெற்கொள்வனவுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts:

13 ஆவது திருத்தமே அரசியல் தீர்வுக்கு வழி: பாரதப் பிரதமரிடம் வலியுறுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பு!
காணி பதிவில் மோசடிகளை கட்டுப்படுத்த இலத்திரனியல் முறைமையை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை !
சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு முச்சக்கர வண...