தமிழ்ப் பாடசாலையொன்றில் தீவிபத்து!
Tuesday, July 24th, 2018
கொழும்பு – கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான தமிழ்ப் பாடசாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பாடசாலையின் ஆய்வு கூடத்தில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை.
Related posts:
4 பிரதான அம்சங்களுடன் 34 ஆவது அமர்வில் உள்ளக பொறிமுறை விபர அறிக்கையை சமர்ப்பிக்கின்றது அரசாங்கம்!
அனர்த்த பாதிப்புகளுக்கு ஐ.நா. கவலை!
அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில்...
|
|
|


