அறிமுகமாகிறது கொரில்லா கிளாஸ் ஆறு கண்ணாடி!
Tuesday, July 24th, 2018
திறன்பேசிகளுக்கான திரைகளை உருவாக்குவதில் பிரசித்தி பெற்ற கோர்நிங் நிறுவனம் கொரில்லா கிளாஸ் ஆறு என்ற கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது.
இந்தக் கண்ணாடியை ஒரு மீற்றர் உயரத்தில் இருந்து 15 தடவைகள் கீழே போட்டாலும் உடையாதிருக்குமென கோர்நிங் நிறுவனத்தின் தலைவர் ஜோன் பெஜின் தெரிவித்துள்ளார்.
திறன்பேசி விழுகையில் திரைகள் உடைதல் என்பது செல்போன் பாவனையாளர்கள் மத்தியில் தீவிர கரிசனை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமாகும்.
Related posts:
ரயில் ஓட்டுநரின் குழப்பத்தால் அவமானப்பட்ட ஜப்பான் நிறுவனம்!
பிரித்தானியாவில் தனது முன்னணி கார்களின் இரு பதிப்புகளை உற்பத்தி செய்ய நிஸான் முடிவு!
செவ்வாய் கிரகத்தில் கரடி உள்ளதா?
|
|
|


