காட்டுத் தீ – கனடாவில் மக்கள் வெளியேற்றம்!
Sunday, July 22nd, 2018
காட்டுத் தீ வேகமாக பரவுவதால் கனடாவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 7 இடங்களில் தீப்பிடித்து எரிகிறதுடன், அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. காட்டுத்தீ வேகமாக பரவுவதால் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் பல மின்கம்பங்கள், மின் கம்பிகள் எரிந்துள்ளதுடன், பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சசிகலாவின் சிறைவாசம் முன்கூட்டியே கணிக்கப்பட்டதா..? ஆரூடம் கூறிய நாட்காட்டி
சவுதி அரேபியா நடத்திய வான்வெளி தாக்குதலில் 25 பேர் பலி!
ஆபிரிக்க நாடுகளில் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு!
|
|
|


