பேஸ்புக் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை!
Tuesday, July 17th, 2018
ஈ-மெயில் மற்றும் பேஸ்புக் ஊடாக வருகின்ற தகவல் ஒன்றின் மூலம் அவற்றின் கடவுச் சொற்களை திருடுகின்ற நடவடிக்கையொன்று இடம்பெற்றுவருகின்றது.
எனவே, இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கணினி அவசர சேவை சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த தகவலை திறக்கும் போது மீண்டும் கடவு இலக்கம் கோரப்படும். அதனை பதிவிடும்போது வேறொரு தரப்பினரால் அந்த கடவுச் சொற்கள் திருடப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
எனவே முடிந்தளவிற்கு அத்தகைய தகவல்களை திறப்பதை தவிர்க்குமாறு சபை கோரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
சாவகச்சேரி பேருந்து நிலைய பெயர்ப்படிகம் விஷமிகளால் தகர்ப்பு : சுயலாப அரசியல்வாதிகளின் தூண்டுதல் காரண...
2025 ஏப்ரல் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உறுதி...
நிலைப்பாட்டை மாற்றுகின்றதா அனுர அரசு - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்க - நாடாளுமன்ற உறு...
|
|
|


