கூட்டமைப்பால்தான் மாகாணசபையில் குழப்பம் – ஆளுநர்!
Thursday, July 12th, 2018
வடக்கு மாகாண சபையில் அமைச்சர்கள் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட குழப்ப நிலைக்கு முழுக் காரணம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தான் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநரின் ஊடக சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.அதில் வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடாமை மற்றும் புதிய அமைச்சர்கள் யார் என்பது தொடர்பாக ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
அது குறித்து பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகை எதிர்வரும் செவ்வாயன்று நாட்டுக்கு கிடைக்கும் - அரச மருந...
அரசாங்கத்தின் கொள்கை உரை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் 9 -10ஆம் திகதிகளில்!
ஏழு நாள் போர் நிறுத்தம் நிறைவு – இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மீண்டும் மோதல் ஆரம்பம்!
|
|
|


