27 நிறுவனங்களுக்கு செல்லும் பாடசாலை புத்தகங்களை அச்சிடும் பணி!
Friday, July 13th, 2018
பாடசாலை மாணவர்களுக்கான அடுத்த வருடத்திற்கு தேவையான புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க கல்வி அமைச்சு இதற்கான தீர்மானத்தை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்காக 3 ஆயிரத்து 473.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் நவம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர், அடுத்த வருடத்திற்கான புத்தகங்களை வழங்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
Related posts:
ஊர்காவற்துறையில் கர்ப்பிணி பெண் படுகொலை: வாய்பேச முடியாத சிறுவன் சாட்சியம்!
வேலணை மருத்துவமனையில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த பெண் - முழுமையான விசாரணை அறிக்...
பொருளாதார மாற்ற சட்டத்திற்கு அனைத்து கட்சிகளும், ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமச...
|
|
|


