பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் நாடு முன்னோக்கிச் செல்லும் – பிரதமர்
Sunday, July 8th, 2018
தற்போது பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் நாட்டை சீர்குலையவிடாமல் முன்நோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடன் சுமையில் இருந்து மீள அந்நியச் செலாவணி அவசியமாகும். கடன்களைச் செலுத்துவதற்கு போதிய அந்நியச் செலாவணி கிடைப்பதில்லை.
எனவே, மக்கள் மீதும் வரிச்சுமையை சுமத்தி கடந்த கால அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களை செலுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியோருக்கு முன்னுரிமை கொடுப்பது மிகவும் அவசியம் யாழ்.அரச அதிபர் தெரிவிப...
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் அரச பணியாளர்கள் மாத்திரம் கடமைக்கு - நிறுவன பிரதானியினால் பணியாளர...
அரச அதிகாரிகள் சிலருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் அழைப்பு!
|
|
|


