பழைய விலைக்கே எரிபொருள் விற்க வேண்டும் : ஜனாதிபதி

Friday, July 6th, 2018

மீண்டும் எரிபொருள் விலையினை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் விற்ற விலைக்கே எரிபொருளினை விற்குமாறு நேற்று(05) ஜனாதிபதி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு கட்டளை இட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


விடுமுறையில் சென்று திரும்பும் பொலிஸாரை 7 நாட்கள் தனித்திருக்க செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறி...
உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாது - தேர்தல் ஆணைக்குழ...
தரவுகள் சரியாக பேணப்படாமையால் தகுதியற்றோருக்கும் அரிசி - தகுதியானோர் பாதிப்பு - துறைசார் மேற்பார்வைக...