அதிக வீழ்ச்சியில் கொழும்பு பங்குச்சந்தை!
Wednesday, July 4th, 2018
கொழும்பு பங்குச்சந்தை கடந்த 15 மாதங்களுள் அதிக வீழ்ச்சிப் புள்ளிகளை பதிவு செய்திருந்தது.
கொழும்பு பங்கு விலைச் சுட்டெண் 0.77 சதவீத வீழ்ச்சியுடன் 6ஆயிரத்து 81.08 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.
இது கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் பின்னர் பதிவான பெரும் வீழ்ச்சி என்று தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனை, அரசியல் ஸ்திரமின்மை மற்றும் குறைந்த பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக சந்தை ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி, த ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Related posts:
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம்: ஆணைக்குழு நியமிக்க ஆலோசனை !
20 இலட்சத்து 38 ஆயிரத்து 530 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு - உள்நாட்டு அலுவல்கள...
6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
|
|
|


