எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் – ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்ததை எச்சரிக்கும் கனிய வள கூட்டுத்தாபனம்!
Monday, July 2nd, 2018
தமக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் எதிர்வரும் புதன் கிழமை முதல் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என கனிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தின் தலைவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றின் மூலம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
Related posts:
கடும் வறட்சி : 25005 குடும்பங்கள் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு - சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் காயம்!
இலங்கையின் கடன் தொடர்பில், பொதுவான கட்டமைப்பின் கீழ் உரிய நேரத்தில் ஒழுங்கான செயல்முறைகளுக்கு சர்வதே...
|
|
|


