சுசந்திகா ஜயசிங்க தாக்கப்பட்டார்!
Saturday, June 18th, 2016
முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, தன்னுடைய கணவனால் தாக்கப்பட்ட நிலையில், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அவரது கணவரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Related posts:
முன்பள்ளி கல்விச்சான்றிதழ் கற்கைக்கு விண்ணப்பம் கோரல்!
எந்த தகவலையும் அரசாங்கம் மறைக்கவில்லை - கொரோனா வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச...
இன்றும் நாட்டின் பல இடங்களில் தொடரும் மழையுடனான காலநிலை – வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வு கூறல்!
|
|
|


