கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் மூழ்கிய கப்பல்!
Wednesday, June 27th, 2018
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் பாரிய கப்பல் ஒன்று முழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் இந்நிலையில் குறித்த கப்பலில் இருந்து 11 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து 11 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் மூழ்கியுள்ளது. Mutha Pioneer என்ற சரக்குக் கப்பலே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.குறித்த கப்பல். டொமினிக்கன் குடியரசு கொடியுடன் இந்த கப்பல் பயணித்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்த 11 மாலுமிகளில் 10 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும்இ ஒருவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து குறித்த இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்படையினர் அவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
Related posts:
வித்தியா படுகொலை குற்றப்ப்திரம் தயார் அரச சட்டவாதி மேல்நீதிமன்றில் தெரிவிப்பு!
20 ஆவது திருத்தம் தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த நிலைப்பாடுகளும் இல்லை - அமைச்சர் விமல் வீ...
யாழ்ப்பாணத்துடனான சேவையை விஸ்தரிக்க ஆர்வம் காட்டும் சர்வதேச விமான நிலையங்கள்!
|
|
|


