டெங்குகாய்ச்சல் பரவும் வேகம் அதிகரிப்பு!
Monday, June 25th, 2018
நாட்டின் எட்டுமாவட்டங்களில் டெங்குகாய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்திருப்பதால் மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் எனதேசியடெங்குஒழிப்புபிரிவின் விசேடவைத்தியநிபுணர்வைத்தியர்பிரஷீலாசமரவீரதெரிவித்துள்ளார்.
இதகுறித்துஅவர்மேலும் தெரிவிக்கையில் இதுவரை 23,000 டெங்குநோயாளர்கள் இருப்பதாகபதிவாகியுள்ளதாககுறிப்பிட்டசமரவீரபருவபெயர்ச்சிமழைகாரணமாகடெங்குகாய்ச்சலின் வெகம் அதிகரித்துள்ளதாகசுட்டிக்காட்டியுள்ளார்.
இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, புத்தளம், குருநாகல், கொழும்பு, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Related posts:
12 மணியுடன் பாடசாலைகளை மூடுவதற்கு வடமத்திய மாகாண முதலமைச்சர் முடிவு!
மலையக தொழிற்சங்கங்களால் கூட்டு ஒப்பந்த நகல் நிராகரிப்பு!
நீரில் மூழ்கி ஒவ்வொரு வருடமும் 800 மரணங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்!
|
|
|


