யாழில் டெங்கு காய்ச்சல் தீவிரம்!
Monday, June 25th, 2018
நாட்டின் 8 மாவட்டங்களில் மிக வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, புத்தளம், குருநாகல், கொழும்பு, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த மாதத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், பருவப்பெயர்ச்சி மழை காரணமாகவே டெங்குக் நோய் வேகமாக பரவியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
அபராதம் தொடர்பில் தேசிய முச்சக்கரவண்டிகள் சம்மேளனம் விடுத்துள்ள எச்சரிக்கை !
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்கப்பட்டு தொழில்நுட்ப அமைச்சின் ...
பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் ஜனாதிபதி ரணிலுடன் சந்திப்பு - தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு...
|
|
|
மீன்பிடித் துறைமுகங்களுக்கான சுகாதார வழிமுறைகள் உடன் வெளியிடுமாறு அமைச்சின் செயலாளருக்கு சுகாதார அமை...
இந்தவார இறுதிக்குள் எரிவாயு விபத்து தொடர்பில் தர பகுப்பாய்வு அறிக்கை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அ...
ரஷ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடாக இலங்கை - வரலாற்றுத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த தயாராக இருப்ப...


