வரலாற்று சாதனை படைத்த யாழ். இளைஞர்கள்!
Saturday, June 23rd, 2018
19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் இந்திய அணியினருக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான தெரிவுகள் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற நிலையில், குறித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியில் யாழ்.மத்திய கல்லூரி வீரர்களான மதுஷன் மற்றும் விஜாஸ்காந் ஆகியோரே இடம்பிடித்து வரலாறு படைத்துள்ளார்கள்.
வடமாகாண அணி சார்பில் பிரகாசித்ததால் இரண்டு வீரர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கை அணியில் தமிழ் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Related posts:
தேசிய காப்புறுதி நிதியம் இழப்பீடு!
பாரதப் பிரதமரின் வருகை இலங்கை தொடர்பில் உலகுக்கு பல செய்திகளை சொல்லும்- இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ...
யாழ்ப்பாணம் ,நல்லூர் ,வேலணை பகுதிகளில் பியர் நுகர்வு 27% மாக குறைவடைந்துள்ளதாக மதுவரி திணைக்களம் தக...
|
|
|
பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது தொடர்பில் பிரித்தானியாவுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்...
கொழும்பிலிருந்து காங்கசன்துறைக்கான மொத்த பயண நேரத்தை வரும் ஜூலை மாதத்திற்குள் இரண்டு மணிநேரம் குறைக்...
தற்போதைய அரசாங்கத்தின் பலம் எட்டு மாதங்கள் கடப்பதற்கு முன்பே முற்றிலுமாக சரிந்துவிட்டது - முன்னாள் அ...




