ஶ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
Monday, June 18th, 2018
கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீள்திருத்தப் பணிகள் காரணமாக அனைத்து பயணிகளும் பயண நேரத்தில் இருந்து 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்தை வந்தடையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை ஶ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ளது.
Related posts:
விரைவில் கொரோனா முடக்கத்திலிருந்து புங்குடுதீவு விடுவிக்கப்படும் – யாழ் மாவட்ட அரச அதிபர் மகேசன் அறி...
இந்திய - இலங்கை உறவு என்பது நட்புக்கு அப்பாற்பட்ட சகோதரத்துவமாகும் - தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ...
சிறுநீரக அவதியுறும்தோழர் முரளியின் சகோதரரை பார்வையிட்ட செயலாளர் நாயகம்!
|
|
|


