பின்லாந்தின் ஒத்துழைப்புடன் 13 வருட கல்வி வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Wednesday, June 13th, 2018

நாட்டின் கல்வி நடவடிக்கையை முன்னேற்ற பின்லாந்து அரசாங்கம் உதவி செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய உறுதிசெய்யப்பட்ட 13 வருட கல்வி வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க பின்லாந்து அரசாங்கம் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.
நாட்டில் தொழிற்பயிற்சியை முன்னிலைப்படுத்தி கல்வியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பின்லாந்து பிரதிக்கல்வி அமைச்சர் பெற்ர் பெல்டோனஸ் மற்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போதே இந்த திட்டத்திற்கு உதவ பின்லாந்து அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

Related posts:

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு – கல்வி அமைச்சு அறி...
துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரி...
தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, உள்நாட்டுத் தொழில்முனைவோரு...

குறுகிய காலத்திற்குள் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம் - தேயிலை சபை தெரிவிப்பு!
தொடருந்தில் மரக்கறிகள் - பழங்களை - விரிவான அறிக்கை தயாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்...
நாட்டை வீழ்த்துவதே போராட்டக்காரர்களின் பிரதான நோக்கம் - வீடுகளை எரித்தவர்கள் நாடாளுமன்றுக்கு வருகைத...