4 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்ட எதிர்பார்ப்பு : சுற்றுலாத்துறை தொடர்பில் அமைச்சு!
Wednesday, June 13th, 2018
இந்த ஆண்டு சுற்றுலாத்துறையில் 4 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டிக் கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை மூலம் கடந்த ஆண்டு 3 பில்லியன் டொலர்கள் வருமானமாக ஈட்டிக் கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு 4 பில்லியன் டொலர்களை வருவாயாக ஈட்டி வரலாற்றில் சுற்றுலாத்துறையில் அதிக வருமானம் பெற்ற ஆண்டாக பதிவு செய்ய முயற்சிப்பதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:
எதிர்வரும் திங்களன்று முன்னாள் எம்பிக்களுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவசர சந்திப்பு!
அமெரிக்காவை அடுத்து தற்போது ரஷ்யாவில் கொரோனா தாண்டவம் – உலகில் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 2 இலட...
அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார் - நிதி அமைச்சர் பசில் அறிவிப்பு!
|
|
|


