மண்ணெண்ணெய் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் வேறுபட்ட கருத்துக்கள்!
Saturday, June 9th, 2018
நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காக முன்னர் இருந்த விலைக்கு மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொடுக்க வேண்டும் என மீன்பிடித்துறை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து ஒரு லீற்றர் மண்ணெண்ணெயை 70 முதல் 80 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் பெற்றுக்கொடுக்க முடியும் என திறைசேரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இது தொடர்பான கலந்துரையாடலிலிருந்து தாம் விலகியிருந்ததாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
Related posts:
கிணற்றடியில் மயங்கிவீழ்ந்த மூதாட்டி உயிரிழப்பு!
இந்தியாவுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கையை வேறொரு நாடு பயன்படுத்த இடமளியோம் - இராஜாங்க அமைச...
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயார் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|
தமிழ் மக்களின் சார்பில் தென்னிலங்கை அரசுடன் பேரம் பேசும் சகத்தியாக திகழ்வதற்கு தீவக மக்கள் ஒருமித்த ...
முன்னெப்போதும் இல்லாத சவாலை இன்றைய இளைஞர் சமூகத்தினர் எதிர்கொண்டுள்ளனர் - பிரதமர் தினேஷ் குணவர்தன தெ...
சிறப்பாக நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க, துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா !


