அஞ்சல் பணிப்புறக்கணிப்பு நிறைவு!
Wednesday, June 6th, 2018
அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை அதிகாரிகள் சங்கத்தினரால் கடந்த 3ஆம் திகதி நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்ட 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. .
ஆட்சேர்ப்பு முறைமையில் நிலவும் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட இந்தப் பணிப்புறக்கணிப்பால் நாடுமுழுவதும், அஞ்சல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான அஞ்சல்கள் மற்றும் பொதிகள் அஞ்சல் நிலையங்களில் தேங்கிக் கிடப்பதாக அஞ்சல் தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
டிஜிட்டல் அடையாள அட்டை ஜனவரியில் அறிமுகம்!
லீஸிங் நிறுவனங்களின் மோசடிகள் தொடர்பான விசேட அறிக்கை நாளை ஒப்படைப்பு!
தொற்றுக்கு எதிராகப் போராடுவோமே தவிர நாட்டை முடக்கப் போவதில்லை - மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|
பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடத் தடை - சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி !
ரவிராஜ் படுகொலை: பொய்யான சாட்சிகளை தயாரிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் குற்றப்புலனாய்வு திணைக்களத்...
தரம் குறைந்த எரிபொருள் சந்தையில் விநியோகம் – உண்மைக்கு புறம்பானதென மறுக்கும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர...


