யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு !
Tuesday, June 5th, 2018
நாட்டின் காலநிலை மோசமடைந்ததால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால ஒத்திவைக்கப்பட்டிருந்த உளச்சார்பு பரீட்சை எதிர்வரும் 09.06.2018 (சனிக்கிழமை) அன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 5.00 மணி வரை யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக் கலைக்கழகங்களில் நடைபெறும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்ட பரீட்சை நிலையம் மற்றும் சுட்டெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சிறைக் கைதிகள் தொடர்பில் உடன்படிக்கை!
மின்சாரக் கட்டணத் திருத்தம் – பரிந்துரை 6 ஆம் திகதி்யறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு ...
யாழ்ப்பாணத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி - திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு பார்வையாளர்களை அழைக்க...
|
|
|


