அஞ்சல் சேவை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
Monday, June 4th, 2018
நிலையப் பொறுப்பதிகாரிகளின் புதிய நியமனங்களை உறுதிப்படுத்துதல் அடங்கிய சில கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல்பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த இந்தப் போராட்டம் இரு தினங்களுக்கு முன்னெடுக்கப்படும் என அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் எச்.கே காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அஞ்சல் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அஞ்சல் மற்றும் இஸ்லாமிய கலாசார அலுவல்கள் அமைச்சர் ஏ.எச்.எம்ஹாலீம் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு இன்று!
இவ்வாண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு - சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே நோக்கம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசி...
|
|
|
இலங்கை மீதான தீர்மானம் நிராகரிக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் - ஐநா சபை உறுப்பு நாடுகளுக...
'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணிக்கு யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் போகேஸ்வரி உள்ளிட்ட ...
சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யும் 11 பாரிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்ற...


