சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சில் ஸ்தம்பிதம் – சீனா!
Sunday, June 3rd, 2018
இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்து தமக்கு தெரியாது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுஹா சனியிங் (Hua Chunying தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரியால் வெளியிடப்பட்ட தகவல் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளரிடம் ஊடகவியலாளரினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறித்த விடயம் தொடர்பில் தமக்கு தெரியாது என்றும், அதனை வர்த்தக அமைச்சின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு செக் குடியரசு பங்களிப்பு செய்யும் – இலங்கைக்கான தூதுவர் உறுதி...
தேசிய அடையாள அட்டையின் ஒருநாள் சேவை குருநாகலில் ஆரம்பம் - வடக்கு மக்கள் பெற்றுக்கொள்ளவும் விசேட ஏற்...
சீனி உற்பத்தியை அதிகரிக்க புதிய கலப்பின கரும்பு வகைகளை அறிமுகம் - தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ...
|
|
|
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்- வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல...
இலங்கையின் கடன் நெருக்கடியை நிவர்த்திக்க இந்தியாவும் சீனாவும் ஒத்துழைக்க வேண்டும் - ஜப்பான் நிதி அமை...
மே மாதத்திற்குப் பிறகு அரை சொகுசு பயணிகள் பேருந்து சேவை நிறுத்தம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெர...


