அத்தியடி மக்களை சந்தித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈபிடிபி கட்சியின் பின்னடைவுகளை ஆராந்து செழுமைப்படுத்தும் முகமாக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம் யாழ் அத்தியடி பிரதேச மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் தேர்தல் பின்னடைவுகள் குறித்து மக்களின் அபிப்பிராங்களை கேட்டறிந்துடன் சமகால அரசியல் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
Related posts:
தேசிய பாதுகாப்பும் தேசிய நல்லிணக்கமும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுறு...
கொழும்புக் கழிவுகளுக்கே தீர்வில்லை : வெளிநாட்டுக் கழிவுகளால் யாருக்கு இலாபம்? – நாடாளுமன்றில் டக்ளஸ்...
முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களின் நலன் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ...
|
|