முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை!

அவசர கால சட்டத்தின் கீழ் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்தை அணிந்து உந்துருளி செலுத்துவோரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம், பதில் காவற்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளது.
Related posts:
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
பணிக்குத் திரும்பவும் - அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய!
கடலுணவு பழுதடையாது தவிர்க்கும் வகையிலான நவீன தொழில் நுட்பபத்தை அறிமுகம் செய்யும் புரிந்துணர்வு ஒப்பந...
|
|