பிணை முறி அறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம்!

பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை குறித்த நாடாளுமன்ற விவாதம் இன்று மற்றும் நாளை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த மாதம் 24ம்திகதி கட்சி தலைவர்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
Related posts:
ரஷ்ய அரசாங்கம் உணவுப்பொருட்கள் உதவு!
ஐ.நாவின் உப குழு இலங்கைக்கு விஜயம்!
பாதுகாப்பற்ற ரயில்வே கடவை விவகாரம் – டக்ளஸ் எம்.பியின் கோரிக்கைக்கு தீர்வு!.
|
|