தொற்றா நோயை கட்டுப்படுத்த புதிய வேலைத்திட்டம்!

இலங்கையில் தொற்றா நோய்களினால் உயிரிழப்போரில் நூற்றுக்கு 82 வீதமான அளவை கட்டுப்படுத்துவதற்காக வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
குடும்ப வைத்தியர்களை உருவாக்குவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மக்களின் சுகாதார நிலையை பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இருபதுக்கு -20 தலைமை திசரவுக்கு !
கொரோனா தொற்று: அபுதாபி நகரில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது - வெளிவிவகார அமைச்சு!
விசேட பூஜை வழிபாடுகளில் 50 பேர் கலந்துகொள்ள அனுமதி – கொரோனாவின் அச்சுறுத்தல் இன்னமும் இருப்பதாகவும் ...
|
|