இருபதுக்கு -20 தலைமை திசரவுக்கு !

சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் 06ம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு ௲ 20 போட்டிக்கான இலங்கை குழாம் இலங்கை கிரிகெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 15 பேர் கொண்ட குழாமில் அணியின் தலைமை திசர பெரேராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
பிணை முறி அறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம்!
சீனாவில் மீண்டும் புதிதாக 78 பேர் அடையாளம்!
பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து நாளையதினம் விசேட கூட்டம் - கல்வி அமைச்சு தெரிவிப்பு!
|
|