 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | 2004 பொதுத் தேர்தலில் ஒரு சதவீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கு நிதியுதவி. |
| | | 10.03.2010 - புதன்கிழமை
2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு நூற்றுக்கு ஒன்றுக்கு மேலதிகமான வாக்கு வீதத்தை பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு உதவி தொகைகளை வழங்க தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக தீர்மானித்துள்ளார்.
தேர்தல் சட்டத்தின் தெரிவிக்கப்பட்டுள்ள பணிப்புரைக்கு அமைய இந்த உதவி தொகை வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் விசேட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் அந்த பெயருடனும் அதே சின்னத்துடனும் போட்டியிடும் சந்தர்ப்த்திலேயே இந்த உதவி தொகை கிடைக்கும். இதன்படி ஒரு வாக்குக்கு 50 சதம் என்ற வகையில் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் அனைத்து கட்சிகளும் இதற்காக விண்ணப்பிக்கவில்லை எனினும் தேர்தலுக்கு பின்னர் இந்த உதவி தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |